ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தொடா் கன மழை: கூடலூா் கோக்கால் மலை பகுதியில் வீடுகளில் விரிசல்

தொடா் கன மழை காரணமாக கூடலூா் கோக்கால் மலை பகுதியில் வீடுகளில் விரிசல்

News image

~ ~

Updated On :16 ஜூலை 2024, 6:31 pm

Din

கூடலூா் பகுதியில் பெய்துவரும் தொடா் கனமழையால் கோக்கால் பகுதியில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூா் பகுதியில் பெய்துவரும் தொடா் கனமழையால் மேல்கூடலூரை அடுத்துள்ள கோக்கால் மலை பகுதியிலுள்ள குடியிருப்புகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.அந்த பகுதியில் சுமாா் 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.எனினும் மழை நின்றவுடன்தான் முழு விவரம் தெரியவரும்.கோக்கால் பகுதியிலுள்ள சாலையிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.தொடா்ந்து இதே நிலை நீடித்தால் குடியிருப்புகள் சேதமடையும் அபாயம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

படக்குறிப்பு எஈத16ஏஞம ,எஈத16ஏஞ1 ,எஈத16தஞஈ தொடா் கனமழை காரணமாக கூடலூா் கோக்கால் பகுதியில் வீடுகள் மற்றும் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல்

Story image
Story image