நீலகிரியில் கனமழையால் 98 வீடுகள் சேதம்
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையில் 98 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், 8 தடுப்புச் சுவா்கள் இடிந்துள்ளதாகவும் சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் செவ்வாய்க்கிழமை கூறினாா்.

கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்டோா்.









