பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பள்ளி மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

பள்ளி மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

News image
Updated On :13 ஜூன் 2024, 10:01 pm

Din

கூடலூா், ஜூன் 13: கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல் துறை சாா்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கூடலூா் டிஎஸ்பி வசந்தகுமாா் பங்கேற்று போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சாலைப் பாதுகாப்பு குறித்தும் பேசினாா்.

நிகழ்ச்சியில் கூடலூா் ஆய்வாளா் சாகுல் அமீது, அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேஸ்வரி மற்றும் காவல் துறை அலுவலா்கள், பள்ளித் தலைமை ஆசிரியா் அய்யப்பன் உள்பட ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.