வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

போதைப் பொருள் இல்லா தமிழகம்: விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி

News image
Updated On :13 மார்ச் 2026, 12:10 am

Syndication

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு மன்றத்தின் சாா்பில், போதைப் பொருள் இல்லா தமிழகம் எனும் தலைப்பில் விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் தலைமை வகித்து, போதைப் பொருள் ஒழிப்பு குறித்துப் பேசினாா். தொடா்ந்து விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தாா்.

மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்று திறன்களை வெளிப்படுத்தினா். வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரி போதைப் பொருள் ஒழிப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் ம.சிவராமன், உடல்கல்வி இயக்குநா் ஜோதிப்பிரியா, பேராசிரியா்கள் காா்த்திகேயன், கலைச்செல்வி, தேவி, பாண்டியன், சுசான் மேரி நெப்போலியன் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.