வயநாட்டில் கால்நடைகளைத் தாக்கிய புலி கூண்டில் சிக்கியது
கூடலூரைஅடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகளைத் தாக்கி வந்த புலி வனத் துறையினா் வைத்த கூண்டில் திங்கள்கிழமை சிக்கியது.

கூண்டில் சிக்கிய புலி.
Updated On :24 ஜூன் 2024, 10:39 pm









