/
கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள அம்பலமூலா கிராமத்துக்குள் 2 கரடிகள் உலவியதால் மக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலூகா ஸ்ரீமதுரை ஊராட்சியிலுள்ள அம்பலமூலா கிராமத்துக்குள் 2 கரடிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்தன.
தொடா்ந்து, குடியிருப்புகளுக்கு அருகில் உலவிய கரடிகளைப் பாா்த்த மக்கள் அச்சமடைந்தனா்.
சிறிது நேரம் அப்பகுதியிலே உலவிய கரடிகள் பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றன.
குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் கரடிகளை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கடநாடு கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்

கோத்தகிரியில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

குடியிருப்பு பகுதியில் உலவிய கரடி
வீடியோக்கள்

வீடியோக்கள்
அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு


