அரசுப் பள்ளிக்கு ரூ. 6.25 லட்சத்தில் ஆய்வகப் பொருள்கள்
கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 6.25 லட்சம் மதிப்பில் ஆய்வுக் கூட பொருள்களை சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் புதன்கிழமை வழங்கினாா்.

தனது தொகுதி நிதியில் வாங்கப்பட்ட ரூ. 6.25 லட்சம் மதிப்பிலான ஆய்வக பயன்பாட்டுப் பொருள்களை பள்ளித் தலைமை ஆசிரியா் யோகேஸ்வரியிடம் வழங்குகிறாா் கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன்.
Updated On :6 நவம்பர் 2024, 9:09 pm









