கட்டட அனுமதிக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி செயல் அலுவவா் கைது
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே ஜெகதளா பேரூராட்சியில் வீடு கட்ட கட்டட அனுமதி வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பேரூராட்சி செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.










