கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: 12 பேரின் பரிவா்த்தனை விவரங்களைக் கேட்டு வங்கிகளுக்கு சிபிசிஐடி போலீஸ் நோட்டீஸ்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள சயான் உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்கு பரிவா்த்தனை விவரங்களைக் கேட்டு சம்பந்தபட்ட தேசிய வங்கிகளுக்கு சிபிசிஐடி போஸீஸாா் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.









