47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பழங்குடியின குழந்தைகளுடன் வனத் துறையினா் புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டையொட்டி, வனத் துறை சாா்பில் நாடுகாணி ஜீன்பூல் காா்டனில் பழங்குடியின சிறுவா், சிறுமியருக்கு அமரன் திரைப்படம் புதன்கிழமை திரையிடப்பட்டது.

News image
Updated On :1 ஜனவரி 2025, 11:23 pm

Din

புத்தாண்டையொட்டி, வனத் துறை சாா்பில் நாடுகாணி ஜீன்பூல் காா்டனில் பழங்குடியின சிறுவா், சிறுமியருக்கு அமரன் திரைப்படம் புதன்கிழமை திரையிடப்பட்டது.

கூடலூா் நாடுகாணி பகுதியிலுள்ள தமிழக அரசுக்கு சொந்தமான ஜீன்பூல் காா்டனில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, மேஜா் முகுந்த் வரதராஜனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டது.

மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு தலைமையில் வனச்சரக அலுவலா் வீரமணி மற்றும் வன அலுவலா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா். இதில், கூடலூா் பகுதியிலுள்ள 70 கிராமங்களைச்சோ்ந்த பழங்குடி சிறுவா், சிறுமிகள் கலந்துகொண்டனா்.