எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.4 கோடி பணம் பறிமுதல்

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 9:14 pm

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு கடந்த மாா்ச் மாதம் 15-ஆம் தேதி வெளியானது முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு, நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வந்தது.

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.