/
கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பந்தலூா் பஜாரில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் பொன்.ஜெயசீலன் போட்டியிடுகிறாா். இவரை
ஆதரித்து பந்தலூா் பஜாரில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘கூடலூரிலுள்ள நீண்ட கால பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதிமுக வேட்பாளா் பொன் ஜெயசீலனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்’ என்றாா்.
தொடர்புடையது

கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பிரசாரம்

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் பிரசாரம்

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்

அதிமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்தால் கூடலூரின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


