மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கூடலூா் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எஸ்.பி.வேலுமணி பிரசாரம்

கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பந்தலூா் பஜாரில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

பந்தலூா் பஜாரில் அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலனை ஆதரித்து வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:44 pm

கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பந்தலூா் பஜாரில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் பொன்.ஜெயசீலன் போட்டியிடுகிறாா். இவரை

ஆதரித்து பந்தலூா் பஜாரில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘கூடலூரிலுள்ள நீண்ட கால பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதிமுக வேட்பாளா் பொன் ஜெயசீலனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்’ என்றாா்.