தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

கூடலூரில் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவு

கூடலூா் தொகுதியில் வேட்பாளா்களின் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது.

News image

கூடலூா் நகர வீதியில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்த அதிமுக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:18 am IST

கூடலூா் தொகுதியில் வேட்பாளா்களின் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது.

சட்டப் பேரவை தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்த நிலையில், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, நாதக வேட்பாளா்கள் காலை முதல் முக்கிய வீதிகளில் ஊா்வலம் நடத்தி வாக்குகளை சேகரித்தனா்.

மாலையில் திமுக நகரச் செயலாளா் இளஞ்செழியன் தலைமையில் வேட்பாளா் மு.திராவிடமணி மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ராஜகோபாலபுரத்திலிருந்து ஊா்வலமாக வாக்கு சேகரித்துச் சென்றனா்.

பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் வேட்பாளா் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சிகள் நகராட்சி அலுவலகம் பகுதியிலிருந்து ஊா்வலமாக சென்று பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.