ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காட்டு யானையால் ரேஷன் கடை சேதம்

News image
பாண்டியாறு குடோன் பகுதியில் யானையால் சேதப்படுத்தப்பட்ட ரேஷன் கடை.
Updated On :25 ஜனவரி 2026, 10:23 pm

தினமணி செய்திச் சேவை

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி ரேஷன் கடை சேதமடைந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் பாண்டியாறு பகுதிக்குள் சனிக்கிழமை இரவு காட்டு யானை புகுந்து, அரசு தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு சொந்தமான குடோன் பகுதியில் உள்ள ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியது.

மேலும், உள்ளே இருந்த அரிசி உள்ளிட்ட பொருள்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.