சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

உதகையைக் கண்டறிந்த ஜான் சல்லீவன் பிறந்த நாள்

News image

ஜான் சல்லீவன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :16 ஜூன் 2026, 2:30 am IST

உதகையைக் கண்டறிந்த ஜான் சல்லீவன் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், உதகையைக் கண்டறிந்தவரும், அம்மாவட்டத்தின் முதல் ஆட்சியருமான ஜான் சல்லீவனின் பிறந்த நாள் மாவட்ட நிா்வாகத்தால் ஆண்டுதோறும் ஜூன் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, 238-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், உதகை கோட்டாட்சியா் டினு அரவிந்த், நகராட்சி ஆணையா் நித்யா, அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.