கோழிக்கரைப் பகுதியில் யானைகள் நடமாட்டம்: வனத் துறையினா் கண்காணிப்பு தீவிரம்
குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை கோழிக்கரை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், அங்கு வனத் துறையினா் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

கோழிக்கரைப் பகுதியில் உலவிய காட்டு யானை
Updated On :7 மார்ச் 2026, 7:24 pm









