/
குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை கோழிக்கரை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், அங்கு வனத் துறையினா் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.
குன்னூா் மலைப்பாதையில் கோழிக்கரை, கேஎன்ஆா் நகா் பகுதியில் கடந்த இரண்டு குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கடந்த மூன்று நாள்களாக முகாமிட்டுள்ளன.
இவை சாலையை கடந்து செல்லும்போது விபத்துகள் நிகழாமல் இருக்க குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையில் வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
எனவே, பொது மக்கள் இந்த சாலையில் வாகனங்களை கவனமுடன் இயக்கிச் செல்ல வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு

உதகை அருகே காட்டு யானை தாக்கி 2 போ் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

குடியிருப்புப் பகுதியில் கரடிகள் நடமாட்டம்: கேமராக்கள் பொருத்திய வனத் துறை
விடியோக்கள்
வீடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

