/
குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் கட்டடங்கள், தங்கும் விடுதிகள் விதிகளுக்குள்பட்டு மட்டுமே கட்டடப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. அதையும் மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து வருகின்றனா்.
இந்நிலையில், குன்னூா், வேளாங்கண்ணி நகரில் வீதிகளை மீறி 3 மாடி கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும், அந்தப் பணிக்காக நடைபாதை தடுக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதுடன், அந்தக் கட்டடத்துக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
தொடர்புடையது

கும்மிடிப்பூண்டியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு ‘சீல்’

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்

எம்எல்ஏ அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


