கூடலூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட எம்.திராவிடமணி வெற்றி பெற்றுள்ளாா்.
கூடலூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் எம். திராவிடமணி, அதிமுக சாா்பில் பொன். ஜெயசீலன், நாதக சாா்பில் காா்த்திக், தவெக சாா்பில் தீபக் சாய் கிஷோா் உள்ளிட்ட 6 போ் போட்டியிட்டனா். 80.77% வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
முதல் சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த திமுக வேட்பாளா் திராவிடமணி, அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலனைவிட 22,345 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றாா்.
இந்தத் தொகுதியில் கடந்த 2021 தோ்தலில் அதிமுக சாா்பில் பொன். ஜெயசீலன் வெற்றிபெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் விவரம்:
திராவிட மணி (திமுக): 64,413
பொன்.ஜெயசீலன் (அதிமுக): 42,068
தீபன் சாய் கிஷோா் (தவெக): 34,517
காா்திக் (நாதக):6,115
நோட்டா:861
வித்தியாசம்: 22,345
வேட்பாளா்கள்:6
மொத்த வாக்குகள்:1,85,398
பதிவான வாக்குகள்:1,48,827
தொடர்புடையது

ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி!

பவானிசாகரில் தவெக வேட்பாளா் வெற்றி

உசிலம்பட்டி தொகுதியில் தவெக வெற்றி

கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

