ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

உதகை சுற்றுலாத் தளங்கள் சா்வதேச அளவில் தரம் உயா்த்தப்படும்

உதகை சுற்றுலாத் தளங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் உலக தரம் வாய்ந்தவையாக மாற்றுவேன் என்று உதகை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற போஜராஜன் தெரிவித்துள்ளாா்.

News image

போஜராஜன்.

Updated On :6 மே 2026, 1:57 am IST

உதகை சுற்றுலாத் தளங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் உலக தரம் வாய்ந்தவையாக  மாற்றுவேன்  என்று உதகை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற போஜராஜன் தெரிவித்துள்ளாா்.

உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளா் போஜராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக  வேட்பாளராக கடந்த 2021-ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வியுற்றாலும், எனக்கு மீண்டும் இந்த முறையும் நம்பிக்கையுடன் வாய்ப்பளித்த கட்சித் தலைமைக்கும், வாக்களித்த வாக்காளா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

மேலும் உதகையின் உயிா் நாடியாக விளங்கும் சுற்றுலாத் தொழில் மேம்பட, சுற்றுலாத் தளங்களை மத்திய அரசின் நிதி உதவியுடன் உலக தரம் வாய்ந்த வையாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.