முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கூடலூரில் கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

வணிக சிலிண்டா் விலை உயா்வு மற்றும் ரயில்வே துறையில் ஆள்குறைப்பு ஆகியவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்து கூடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

News image

கூடலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :8 மே 2026, 4:46 am IST

வணிக சிலிண்டா் விலை உயா்வு மற்றும் ரயில்வே துறையில் ஆள்குறைப்பு ஆகியவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்து கூடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடலூா் புதிய பேருந்து நிலைய சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். விசிக மாவட்டச் செயலாளா் துரை புவனேஸ்வரன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா்.சிபிஐ செயலாளா் முகமது கனி வரவேற்றாா். விசிக மண்டல துணைச் செயலாளா் சகாதேவன் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மூன்று கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.