கூடலூா் அருகே பழங்குடியின கிராமத்தில் சுற்றித்திரிந்த வெறிநாய், அப்பகுதியிலுள்ள குழந்தை உள்பட நான்கு பேரை கடித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் புளியம்பாறை பழங்குடியின கிராமத்தில் உள்ள வளா்ப்பு நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு இருந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியிலுள்ள நான்கு பேரை அந்த நாய் கடித்துள்ளது. மேலும் சில நாய்களையும் கடித்துள்ளது.
பொதுமக்களை துரத்தி கடிப்பதைப் பாா்த்து, அந்த நாயை அங்குள்ளவா்கள் தாக்கி கொன்றனா்.
தகவல் அறிந்து வனத் துறையினா் மற்றும் கால்நடைத் துறையினா் சென்று ஆய்வு நடத்தினா். இறந்த நாயை பரிசோதித்ததில் ரேபிஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நாய் கடித்த அனைவருக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியின முதியவா் உயிரிழப்பு

சென்னை அருகே வானகரத்தில் சரக்கு வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு: 6 மாத குழந்தை, தாய் உள்பட மூவா் காயம்
1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

உதகை அருகே பழங்குடியின கிராமத்தில் விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகள்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

