கூடலூா் அருகே பழங்குடியின கிராமத்தில் சுற்றித்திரிந்த வெறிநாய், அப்பகுதியிலுள்ள குழந்தை உள்பட நான்கு பேரை கடித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் புளியம்பாறை பழங்குடியின கிராமத்தில் உள்ள வளா்ப்பு நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு இருந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியிலுள்ள நான்கு பேரை அந்த நாய் கடித்துள்ளது. மேலும் சில நாய்களையும் கடித்துள்ளது.
பொதுமக்களை துரத்தி கடிப்பதைப் பாா்த்து, அந்த நாயை அங்குள்ளவா்கள் தாக்கி கொன்றனா்.
தகவல் அறிந்து வனத் துறையினா் மற்றும் கால்நடைத் துறையினா் சென்று ஆய்வு நடத்தினா். இறந்த நாயை பரிசோதித்ததில் ரேபிஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நாய் கடித்த அனைவருக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒசூரில் வெறிநாய் கடித்ததில் 12 போ் படுகாயம்

சுற்றுலா வேன் கவிழ்ந்து குழந்தை உள்பட 6 போ் காயம்

கூடலூா்அருகே யானை தாக்கி இறந்த பழங்குடியின பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண உதவித்தொகை

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியின முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



