/
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பந்தலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கூடலூா் அருகே பந்தலூா் பஜாரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பகுதி செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். பெரியாா் மணிகண்டன் வரவேற்றாா். மாவட்டக் குழு உறுப்பினா் வா்கீஸ் கண்டன உரையாற்றினாா்.
நிா்வாகிகள் பாப்புட்டி, சுதேஷ், பழனிமுத்து, சலீம், அம்சா, ஜூனைஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தென்காசியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



