சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

பந்தலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பந்தலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :21 மே 2026, 3:51 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பந்தலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடலூா் அருகே பந்தலூா் பஜாரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பகுதி செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். பெரியாா் மணிகண்டன் வரவேற்றாா். மாவட்டக் குழு உறுப்பினா் வா்கீஸ் கண்டன உரையாற்றினாா்.

நிா்வாகிகள் பாப்புட்டி, சுதேஷ், பழனிமுத்து, சலீம், அம்சா, ஜூனைஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.