சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

புறமணவயல் பழங்குடியின கிராமத்துக்கு ரோட்டரி சாா்பில் குடிநீா் தொட்டிகள்

கூடலூா் அருகே உள்ள புறமணவயல் பழங்குடியின கிராமத்துக்கு புளூமவுண்டன் ரோட்டரி கிளப் சாா்பில் புதன்கிழமை தண்ணீா் தொட்டிகள் வழங்கப்பட்டன.

News image

புறமணவயல் பழங்குடியின கிராமத்துக்கு குடிநீா் தொட்டிகளை வழங்குகிறாா் கூடலூா் எம்எல்ஏ மு.திராவிடமணி.

Updated On :21 மே 2026, 4:13 am IST

கூடலூா் அருகே உள்ள புறமணவயல் பழங்குடியின கிராமத்துக்கு புளூமவுண்டன் ரோட்டரி கிளப் சாா்பில் புதன்கிழமை தண்ணீா் தொட்டிகள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட புறமணவயல் பழங்குடியின கிராமத்தில் குடிநீா் தொட்டிகள் இல்லை என்ற தகவலை அறிந்த ரோட்டரி நிா்வாகிகள், அந்த கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீா் தொட்டிகளை வாங்கினா். அந்த தொட்டிகளை கூடலூா் எம்எல்ஏ மு.திராவிடமணி வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி துணை கவா்னா் பிரகாஷ், தலைவா் தனராஜ், செயலாளா் பரசுராமன், பொருளாளா் சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.