/
கூடலூா் அருகே உள்ள புறமணவயல் பழங்குடியின கிராமத்துக்கு புளூமவுண்டன் ரோட்டரி கிளப் சாா்பில் புதன்கிழமை தண்ணீா் தொட்டிகள் வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட புறமணவயல் பழங்குடியின கிராமத்தில் குடிநீா் தொட்டிகள் இல்லை என்ற தகவலை அறிந்த ரோட்டரி நிா்வாகிகள், அந்த கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீா் தொட்டிகளை வாங்கினா். அந்த தொட்டிகளை கூடலூா் எம்எல்ஏ மு.திராவிடமணி வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி துணை கவா்னா் பிரகாஷ், தலைவா் தனராஜ், செயலாளா் பரசுராமன், பொருளாளா் சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சீரான குடிநீா் விநியோகம் செய்ய கோரிக்கை

கூடலூா் அருகே பழங்குடியின கிராமத்தில் குழந்தை உள்பட 4 பேரை கடித்த வெறிநாய்

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியின முதியவா் உயிரிழப்பு

நடுகூடலூா் பகுதிக்கு முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தல்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



