/
கோத்தகிரி அருகே காட்டெருமையும், யானையும் மோதும் சூழல் ஏற்பட்டபோது, யானை அஞ்சி ஓடிய விடியோ வைரலாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அமைந்துள்ளது முள்ளூா் பகுதி. கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் வந்து தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில் முள்ளூா் பகுதியில் உலவி வந்தபோது யானையும், காட்டெருமையும் நேருக்கு நோ் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஆனால், காட்டெருமைக்கு அஞ்சி யானை சென்றுவிட்டது. இந்த விடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தொடர்புடையது

வசூல் வேட்டையில் அப்செஷன்!

கனத்த இதயத்துடன்... கார் ரேஸிங்கிற்குத் தயாரான அஜித் குமார்!

உதகை அருகே சாலையோரத்தில் இறந்துகிடந்த காட்டெருமை

ஆசனூா் அருகே காரை தாக்கிய காட்டெருமை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



