மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

நூல் விலை உயர்வு: பனியன் சங்கங்கள் ஆலோசனை

நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடைத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக திங்கள்கிழமை(மே 13) நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களும் பங்கேற்குமாறு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்க(டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் அழைப்பு விடுத்துள்ளார்.

Updated On :12 மே 2013, 6:36 am IST

நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடைத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக திங்கள்கிழமை(மே 13) நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களும் பங்கேற்குமாறு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்க(டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் அழைப்பு விடுத்துள்ளார்.

 இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நூல் உற்பத்தியாளர்களிடம் நூல் விலையை நிர்ணயம் செய்யக் கோரியும், நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் விவாதிக்க ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இந்த ஆலோசனைக் கூட்டம் பி.என்.சாலை சாந்தி திரையரங்கம் அருகில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

 இதில், அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.