விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தாளவாடியில் ரேஷன் அரிசி பறிமுதல்

தாளவாடி பகுதியில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து, தாளவாடி போலீஸார் சிக்கள்ளி பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

News image
Updated On :9 நவம்பர் 2013, 10:05 pm

சதீஷ்

தாளவாடி பகுதியில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து, தாளவாடி போலீஸார் சிக்கள்ளி பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, தலமலையில் இருந்த வந்த மினிவேனை நிறுத்தி சோதனையிட்டபோது, 60 கிலோ எடை கொண்ட 10 மூட்டை ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது.

கடத்தப்பட்ட ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேனை

பறிமுதல் செய்தனர்; வேன் டிரைவர் மதேஷை (21) கைது செய்து மாவட்ட உணவுத் தடுப்பு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.