மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உடுமலை கல்லூரியில் என்.எஸ்.எஸ். முகாம்

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி சார்பில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:29 am

DIN

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி சார்பில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தூய்மைப் பணியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் உடுமலை அருகே உள்ள கணி யூரில் நடைபெற்ற இந்த முகாமை கல்லூரிச் செயலர் கெ.ரவீந்திரன் தொடங்கி வைத்தார். 
கல்லூரி முதல்வர் கி.புனிதவல்லி முன்னிலை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் ப.தமிழ்ப்பாவை முகாமின் சிறப் புகள் குறித்து பேசினார். உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் எஸ்.அசோகன், மடத்துக்குளம் வட்டாட்சியர் பொ.கென்னடி, வெங்கடகிரு ஷ்ணா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்.முரளி ஆகியோர் பேசினர். பின்னர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.