வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு இந்த வாரம் 10 டன் முருங்கைக்காய் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.
வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் கொள்முதல் நிலையங்களில் வாரந்தோறும் முருங்கைக்காய்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் 12 டன் அளவுக்கு வரத்து இருந்தது. இந்த வாரம் வரத்து குறைந்து 10 டன் அளவுக்கு மட்டுமே
முருங்கைக்காய்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. இதனால், விலை கிலோவுக்கு ரூ.5 அதிகரித்து மர முருங்கைக்காய் கிலோ ரூ. 20க்கும், செடி முருங்கைக்காய் ரூ. 40க்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.
தற்போது, திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில் முருங்கைக்காய் தேவை அதிகரித்துள்ளதாகவும், வரும் வாரத்தில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மீண்டும் ஹேசில்வுட்!

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |

தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின்

அறிவார்ந்த சென்னை ரசிகர்கள்..! தோல்வியிலும் நெகிழ்ச்சியாகப் பேசிய கொல்கத்தா ரசிகர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

