தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

24இல் படைவீரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

படைவீரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் திருப்பூரில் வரும் 24ஆம் தேதி  (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

Updated On :22 அக்டோபர் 2018, 2:33 am

படைவீரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் திருப்பூரில் வரும் 24ஆம் தேதி  (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
இது குறித்து  மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் கணேசன் வேலுசாமி வெளியிட்டுள்ள செய்தி:
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 24ஆம் தேதி  மதியம் 3. 30 மணிக்கு ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரைச் சார்ந்தோர்கள் பங்கேற்று தங்களது குறைகளை விண்ணப்பம் வாயிலாக தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.