98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பாம்பு கடித்து ஆசிரியை சாவு

திருப்பூரில் பாம்பு கடித்து தனியார் பள்ளி ஆசிரியை  உயிரிழந்தார்.

Updated On :22 அக்டோபர் 2018, 2:31 am

திருப்பூரில் பாம்பு கடித்து தனியார் பள்ளி ஆசிரியை  உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி, பொறையூர் பட்டுநூல்காரர் தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகள் ஆனந்தி (38). இவர், திருப்பூர் வித்யாலயம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியிலேயே தங்கி, ஆசிரியையாகப் பணி யாற்றி வந்தார். கடந்த 10ஆம் தேதி அவரைப் பாம்பு கடித்துள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.