தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

ஜனவரி 25 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) நடைபெற உள்ளது.

Updated On :23 ஜனவரி 2019, 9:41 am IST

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) நடைபெற உள்ளது. 
இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
திருப்பூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. ஆகவே, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று குறைகளைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.