வெள்ளக்கோவில் வட்டாரத்தில் 61 அரசு ஆரம்பப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்கச் சென்றதன் காரணமாக ஆசிரியர்கள் இல்லாமல் 55 ஆரம்பப் பள்ளிகள் செயல்படவில்லை.
தலா ஒரு ஆசிரியருடன் மூத்தாம்பாளையம், எல்.கே.சி. நகர், நம்பகவுண்டன்பாளையம், மலையாத்தபாளையம், தீத்தாம்பாளையம், சின்னமுத்தூர் ஆகிய 6 பள்ளிகள் மட்டும் செயல்பட்டன.
ஆசிரியர் பயிற்றுநர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மாற்றுப் பணி ஆசிரியர்களை வைத்து வகுப்புகள் நடைபெற ஆவன செய்யப்பட்டுள்ளதாக வெள்ளக்கோவில் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்தார்.
வெள்ளக்கோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் 22 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் 20 ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்ததாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
27 ஆண்டுகளுக்குப் பின் 'புளூ மைக்ரோ மூன்'! இன்று இரவு தெரியும்!

ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகும் பிளாஸ்ட்!

”ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... Vijay துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்” | DMDK | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


