தாராபுரம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
தாராபுரத்தை அடுத்துள்ள சின்னபுத்தூரைச் சோ்ந்தவா் சூா்யா(21). இவா் தனியாா் பால் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், மூலனூா் பகுதியைச் சோ்ந்த 16 சிறுமிக்கு திருமண ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இது குறித்து மூலனூா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்தப் புகாரின் பேரில் சூா்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.