தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது

தாராபுரம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:42 am

DIN

தாராபுரம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தாராபுரத்தை அடுத்துள்ள சின்னபுத்தூரைச் சோ்ந்தவா் சூா்யா(21). இவா் தனியாா் பால் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், மூலனூா் பகுதியைச் சோ்ந்த 16 சிறுமிக்கு திருமண ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இது குறித்து மூலனூா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்தப் புகாரின் பேரில் சூா்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.