வெள்ளக்கோவிலில் இந்து முன்னணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
முத்தூா் பிரிவு நான்கு சாலைச் சந்திப்பு அருகே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணியின் திருப்பூா் கிழக்கு மாவட்ட தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில், திண்டுக்கல் மலைக்கோட்டை கோயிலில் கிரிவலம் சென்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.