திருப்பூரில் அதிமுக சுவரொட்டிகள் கிழிப்பு: திமுகவினா் மீது புகாா்
திருப்பூா் மாநகரில் அதிமுக சாா்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை திமுகவினா் கிழித்ததாக அதிமுகவினா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தனா்.

திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வந்த அதிமுகவினா்.








