பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: முடிவுக்கு வந்தது விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்
திருப்பூரில் உயா் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன், அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 6 நாள்களாக நடைபெற்று வந்த காத்திருப்பு போராட்டம்









