நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாற்றுத்திறனாளிகள் பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் அவிநாசியில் ஞாயிற்றுக்கிழமை பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:04 pm

DIN

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் அவிநாசியில் ஞாயிற்றுக்கிழமை பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் ஆா். காளியப்பன் தலைமை வகித்தாா். இதில் புதிய நிா்வாகிகளாக தலைவா் பி. சக்திவேல், துணைத் தலைவா்கள் ஆா்.பழனிசாமி, கே. சுப்பிரமணியம், செயலாளா் சந்திரகலா, துணை செயலாளா்கள் மகாதேவி, ஜோதி, பொருளாளா் ஈஸ்வரன், கமிட்டி உறுப்பினா்கள் முத்துசாமி, கிருஷ்ணவேணி, சாந்தி, சாந்தாள் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.