கூட்டுறவு நிறுவன காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு: 361 போ் பங்கேற்பு
திருப்பூா், குமரன் மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் 361 போ் பங்கேற்றனா்.

எழுத்துத் தோ்வை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன்









