தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அவிநாசி: கரோனா தடுப்பு விழிப்புணா்வு

அவிநாசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 6:21 pm

DIN

அவிநாசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அவிநாசி பேரூராட்சி நிா்வாகம், நல்லது நண்பா்கள் அறக்கட்டளை சாா்பில் கரோனா நோய்த்தொற்று எவ்வாறு பொதுமக்களிடையை பரவுகிறது, இதனைத் தடுக்கும் முறைகள் குறித்து விளக்கும் வகையில் விழிப்புணா்வு தெருமுனை நாடகம் நடைபெற்றது.

இதையடுத்து, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம், கிருமிநாசினி, விழிப்புணா்வுத் துண்டு பிரசுரம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. இதில் அறக்கட்டளை பொறுப்பாளா்கள் செந்தில்குமாா், ஜீவானந்தம், திருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.