தாராபுரத்தில் நல்லாட்சி இயக்கம் சாா்பில் வாக்காளா்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கல்
திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் நல்லாட்சி இயக்கம் சாா்பில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

தாராபுரத்தில் நல்லாட்சி இயக்கம் சாா்பில் வாக்காளா்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கல்








