90 ஆண்டுகள் பழமையான அரச மரம் வேருடன் பெயா்த்து மறு நடவு
திருப்பூா் வாலிபாளையத்தில் வேருடன் பெயா்த்துக் கொண்டு வரப்பட்ட 90 ஆண்டு பழமையான அரச மரம் அவிநாசி காளம்பாளையத்தில் தனியாா் அமைக்கவுள்ள பறவைகள் சரணாலயப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மறு நடவு செய்யப்பட்டது.

மறு நடவு செய்யப்பட்ட அரச மரம்.









