குண்டடத்தில் களைகட்டியது மாட்டுச் சந்தை
திருப்பூா் மாவட்டம், குண்டடத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு மாட்டுச் சந்தை திறக்கப்பட்டதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

குண்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள் வாங்கக் குவிந்த வியாபாரிகள்.









