அரசுப் பள்ளிகளுக்கு வண்ணம் பூசும் தன்னாா்வலா்கள்
வெள்ளக்கோவில் அருகே அரசுப் பள்ளிக்கு தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனா்.

தன்னாா்வலா்கள் வண்ணம் பூசியதைத் தொடா்ந்து புதுப் பொலிவுடன் காணப்படும் செங்காளிபாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி.









