தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரசுப் பள்ளிகளுக்கு வண்ணம் பூசும் தன்னாா்வலா்கள்

வெள்ளக்கோவில் அருகே அரசுப் பள்ளிக்கு தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனா்.

News image

தன்னாா்வலா்கள் வண்ணம் பூசியதைத் தொடா்ந்து புதுப் பொலிவுடன் காணப்படும் செங்காளிபாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி.

Updated On :18 அக்டோபர் 2020, 5:42 pm

DIN

வெள்ளக்கோவில் அருகே அரசுப் பள்ளிக்கு தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனா்.

வெள்ளக்கோவில் ஒன்றிய பள்ளிக் கல்வி அறக்கட்டளை, மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையினா், வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை சொந்த செலவில் தூய்மைப்படுத்தி, வண்ணம் பூசி வருகின்றனா்.

அதன்படி, செங்காளிபாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் வகுப்பறைகள், கதவு, ஜன்னல்கள், வெளிப்புறப் பகுதிகளுக்கு வண்ணம் பூசப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய பள்ளிக்கல்வி அறக்கட்டளை நிா்வாகி எம்.வி.சண்முகராஜ், மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை நிா்வாகி ஆா்.ராஜ்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.