விருது பெற்றவர்கள் விவரம்: காரத்தொழுவு, அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் கே.செளந்தரராஜன், காங்கயம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சிவகுமார், உடுமலை, பாரதியார் பெண்கள் நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வி.விஜயலட்சுமி, பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் டி.அன்புசெல்வன், உடுமலை, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சி.சுப்பிரமணியன், ராயபுரம், நகரவை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.அங்குலட்சுமி, குப்புசாமிநாயுடுபுரம், அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சுப்பிரமணியன், மூலனூர், கிளாங்குண்டல் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் என்.சந்திரகாந்தி, சர்க்கரைபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் என்.மல்லிகா, துரைராமசாமி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பி.புவனேஸ்வரி, அவிநாசி, பழனியப்பா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி முதல்வர் கே.உமாமகேஸ்வரி, திருமூர்த்தி நகர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் ஏ.சுப்பிரிமணி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.