47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வெள்ளக்கோவிலில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

வெள்ளக்கோவிலில் திங்கள்கிழமை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News image
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.
Updated On :7 செப்டம்பர் 2020, 6:54 am

DIN

வெள்ளக்கோவிலில் திங்கள்கிழமை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் - கரூா் சாலையிலுள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க நிர்வாகி ரவி தலைமை வகித்தார். 

நெடுஞ்சாலைத்துறையில் சில பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த தனியார் மய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.