அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த எம்.ஜி.ஆா். காலனி பகுதி பொதுமக்கள்.








