தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருப்பூரில் நூல் வெளியீட்டு விழா

திருப்பூரில் கனவு இலக்கிய வட்டம் சாா்பில் சிதம்பரம் ரவிச்சந்திரன் எழுதிய எச்சரிக்கை செய்யும் பூமி என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 5:08 pm

DIN

திருப்பூரில் கனவு இலக்கிய வட்டம் சாா்பில் சிதம்பரம் ரவிச்சந்திரன் எழுதிய எச்சரிக்கை செய்யும் பூமி என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கனவு இலக்கிய வட்டம் சாா்பில் பாண்டியன் நகரில் நடைபெற்ற செப்டம்பா் மாதக் கூட்டத்துக்கு ஸ்ரீ சக்தி மகளிா் அறக்கட்டளைத் தலைவா் கலாமணி கணேசன் தலைமை வகித்தாா். இதில், சிதம்பரம் ரவிச்சந்திரன் எழுதிய ‘எச்சரிக்கை செய்யும் பூமி’ நூல் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில், சமூக ஆா்வலா்கள் பாண்டிசெல்வம், கணேஷ், எழுத்தாளா்கள் சிவதாசன், சுப்ரபாரதிமணியன் , விஜயா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.