தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குத் இசைக் கலைஞா்கள் அஞ்சலி

பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குத் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இசைக் கலைஞா்கள் அஞ்சலி செலுத்தினர். 

News image

பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குத் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்திய இசைக் கலைஞா்கள்.

Updated On :27 செப்டம்பர் 2020, 5:08 pm

DIN

பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குத் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இசைக் கலைஞா்கள் அஞ்சலி செலுத்தினர். 

இதையடுத்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் ஸப்த ஸ்ருதி பெரும்படையான், ராகப்பிரியா சுந்தர்ராஜ், ராகதீபன் ராஜா, சங்கீதகலா பீடம் ஸ்ரீராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.