தாராபுரம் தொகுதி: இரு சுயேட்சை வேட்பாளர்கள் மீது நடவடிக்கை கோரி திமுக மனு
தாராபுரம் தனி தொகுதியில் எதிர்கட்சிகள் தூண்டுதலின்பேரில் ஆதாய நோக்கத்தில் போட்டியிடும் இரு பெண் சுயேட்சை வேட்பாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.










